பேரரசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா-2025
10 Dec, 2025
தொடர்ந்து படிக்கOct 27, 2022
இந்நிலையில், இந்த தகவல் காட்டுத்தீப்போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, அந்த இடத்திற்கு சிவனடியார்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 7 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை தோண்டி எடுத்தனர்.இந்த சிவலிஙகள் முத்தரையர் மன்னர்கள் நேமத்தில் அமைத்த சிவலிஙகம் போல் இதிலும் அதற்கான அடையாளங்களோடு உள்ளது.