|

பாண்டி முனி அருளாட்சி

May 07, 2025

மதுரை பாண்டி முனியின் மகத்துவம்

சில நண்பர்கள் முனியை பற்றி தெரிந்த விபரம் 
முக நூலில் வெளியிட கேட்டு கொண்டதால  இந்த பதிவு. 

எல்லா ஊரிலும் முனிஸ்வர தெய்வம் கிராம எல லையை காத்து நிற்கும்.

 அவற்றுள் தலயானது மகாமுனி
. மனிதராய் பிறந்து மந்திர, யோக சித்திகள்
 பெற்றவர்கள் ஈஸ்வர சித்தி அடைந்து முனிஸ்வர்ர்
என்ற சக்திமிக்க தெய்வ நிலை அடைவர்.

தவ வாழ்வில் வாழ்ந்த மதுரை அரச பரம்பரை சேர்ந்தவர் மதுரை பாண்டி முனிஸ்வர்ர்.

பெண்கள் சாதரணமாக வணங்கி காத்து கொள்
என்றால் போதும் , உற்று நோக்கி இவர் வடிவை 
நோக்கினாலும், சில நேரங்களில் இவர் அருள்
வந்து அருளாடுகிறார்கள். கோவிலில் தினசரி இதை 
பார்கலாம்.

ஒரு பெண்மணி ஆண்டிபட்டி என்ற கிராமத்தை
சேர்ந்தவர். அவர் வளர்க்கும் பசு மாட்டின் பாலை
கறந்து ஒவ்வொரு வெள்ளி கிழமையும் மதுரை வந்து
அபிசேகம் செய்து வந்துள்ளார், சாதாரண விவசாய குடும்பம் .

மாடு கண்டு போட்டாலும், புதிய மாடு வாங்கினாலும்
எல்லா நல்ல நாளுக்கும் பாண்டிமுனி தான் அவருக்கு
எல்லாம். 

சில வருடங்களுக்கு முன் இப்படி பால் தூக்கு சட்டியில்
விக்கிரகத்திற்கு அபிசேகம் செய்து அபிசேக பாலை 
விக்கிரக அடியில் வைத்து பூசாரி பிடித்துக் கொண்டு இருந்த போது,

 முனி விக்கிரக கண்களில் இருந்து
வெள்ளைநிற அஞ்சன டப்பி ஒன்று வெளிவந்து
பால் பாத்திரத்தில் விழுந்துள்ளது.

 இந்த பெண்மணி
கண்களுக்கு மட்டும் தெரிந்துள்ளது.

தனது கிராமத்திற்கு சென்று அந்த அஞ்சன டப்பியை
விபீதி டப்பாவில் வைத்துக் கொண்டு , மஞ்சள் காமாலை மருந்து,
 மற்றும் இந்த விபூதி பூசி விடுவார் 
தேறதா சிறு குழந்தைகளுக்கு சில முடிகளை பிடுங்கி
விபூதி பூசிவிட நன்கு தேறி வளரும்.

மக்கள் கூட்டமாக குழந்தைகளூடன்  இப்பொழுதும் அவரிடம்
செல்கின்றனர், சரியாகி வருகின்றனர்.

 இந்த பாண்டிமுனி அஞ்சன விபரத்தை யாருக்கும்
தெரியாமல் வைத்துள்ளனர். உண்மையில் 
முனியின் அருள் தான் நோய்களை குணமாக்குகிறது.
இந்த அம்மாவின் வறுமையும் ஒழிந்த்து.

பட்ட மரம் பால் ஊரும் 
பாண்டி முனி அருள் இருந்தால்.🪷🪷

🌷நல்லதே நடக்கும்🌷



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us