|

பேரரசர் தபால்தலை

May 22, 2025

தமிழ்த்தாயின் தலைமகன்,பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன்  அவர்களுக்கு தபால்தலை  விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது......

தபால்தலை துறை வெளியிட்ட அதிகார பூர்வ கடிதத்தை வாழும் பேரரசர் ஐய்யா ஆர்.வி.அவர்களிடம் வழங்கி ஆசி பெற்ற போது.....

அனைவரின் ஒத்துழைப்போடு ,தபால்தலை வெளியீட்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.....

முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.....

www.araiyarsuvaranmaran.com

வாழ்க பேரரசர் புகழ் !!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us