பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
09 Jun, 2025
தொடர்ந்து படிக்கJun 03, 2025
*பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் 1350 வது அவதார திருநாளை முன்னிட்டு ,சிறப்பு தபால்தலை வெளியிடப்படுகிறது.
அதற்க்கான கடிதத்தை தாய் கொற்றவை காளா பிடாரி மற்றும் காளா பிடாரனேஸ்வரர் திருவடியில் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது.
பேரரசர் தபால்தலை வேண்டுவோர் 5-6-2025 அன்று காலை 11 மணிக்குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :9600569891,9442146182🙏🙏🙏முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ,தபால்தலை வழங்கப்படும்.🤝🤝🤝
www.araiyarsuvaranmaran.com*🙏