|

பேரரசர் தபால்தலை வெளியிட அரசாணை

Jun 03, 2025

*பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் 1350 வது அவதார திருநாளை முன்னிட்டு ,சிறப்பு தபால்தலை வெளியிடப்படுகிறது.

அதற்க்கான கடிதத்தை தாய் கொற்றவை காளா பிடாரி மற்றும் காளா பிடாரனேஸ்வரர் திருவடியில் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது.

பேரரசர் தபால்தலை வேண்டுவோர் 5-6-2025 அன்று  காலை 11 மணிக்குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

தொடர்புக்கு :9600569891,9442146182🙏🙏🙏முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ,தபால்தலை வழங்கப்படும்.🤝🤝🤝

www.araiyarsuvaranmaran.com*🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us