வைகாசி மாத பவுர்ணமி விழா
Jun 10, 2025
*முத்தரையர் சமுதாய குல தெய்வம் அருள்மிகு சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் 61 வது வைகாசி மாத பவுர்ணமி விழா இன்று (10-6-2025) கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் உபயதாரர் : பட்டுக்கோட்டை சமூக நீதி பேரவை🙏*
🤝
*சமூக நீதி பேரவைக்கு நன்றி*!
🔥
www.araiyarsuvaranmaran.com
அனைத்து முத்தரையர் அமைப்புக்களும் தொடர்ந்து வழிபாடு செய்ய வாருங்கள்......!
அனைவரும் திருப்பணிக்கு வாருங்கள்....!
பவுர்ணமி வழிபாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் :
1)C.ரெங்கசாமி. தலைவர் சமூக நீதி கூட்டமைப்பு பட்டுக்கோட்டை
2)அ.சங்கர் செயலாளர் சமூக நீதி கூட்டமைப்பு பட்டுக்கோட்டை
3) S.உதயகுமார் இணைச் செயலாளர் சமூக நீதி கூட்டமைப்பு. பட்டுக்கோட்டை
4)K.சந்திரமோகன் சமூக நீதி கூட்டமைப்பு பொறுப்பாளர் தொக்காளி காடு
5).N. கணேசன் சமூக நீதி கூட்டமைப்பு பொறுப்பாளர் வெண்டாகோட்டை
5) V.சௌந்தரராஜன் சமூக நீதி கூட்டமைப்பு பொறுப்பாளர் தளிக்கோட்டை
6) ஆசை தம்பி சமூக நீதி கூட்டமைப்பு வக்கீல் அணி பிரிவு பொறுப்பாளர் பட்டுக்கோட்டை
7) K.தர்மராஜ் சமூக நீதி கூட்டமைப்பு பொறுப்பாளர்
பட்டுக்கோட்டை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் பட்டுக்கோட்டை ஜோதி,பேராசிரியர் சந்திரசேகரன், லால்குடி சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஓம் சக்தி !