|

வளரி - வலையர்

Sep 30, 2025

"முன்னை தமிழ்வேந்தருள் மூத்தவர் வலையாரே - தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே -பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு களத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே".

 "கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்வல்லரும் அவரே".
"முத்தாய் முத்துகுளித்து ஆழ்கடல்தாண்டிய பெருவாணிகச் செல்வரும் அவரே".


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us